ஒரேமாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்குதா...இதோ ஒங்களுக்காகதான் இந்த கறிவேப்பிலை சாதம்! கறிவேப்பிலையில் நிறைய இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு ரொம்ப நல்லது. கறிவேப்பிலையை உணவில் நிறைய சேர்த்துக்கொண்டால் தலைமுடி நன்கு கருகருவென்று வளரும்... கறிவேப்பிலையை தனியாக சாப்பிட முடியலையென்றால் அடிக்கடி கறிவேப்பிலை சாதம் செஞ்சு சாப்பிடுங்க.... சுவையுடன் நல்ல பலனும் கிடைக்கும்!
பாசிப்பயறையும் அரிசியையும் ஒன்றாக 8 முதல் 9 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை பருப்புடன் சேர்த்து அரைக்கவும்.
சோயா(மீல் மேக்கர்) சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான புரதச்சத்து சோயாவில் நிறைய இருக்கு. இதை மிக எளிதாய் சமைக்கலாம். சாதம், சப்பாத்தி, பூரி, நாண் இவற்றுடன் தொட்டுக்கொள்ள மிகச் சரியான சைட்டிஷ் இது.
சாதத்தில் வெரைட்டீஸ் ட்ரை பண்ணியிருப்பீங்க. இப்போ சத்துள்ள சுவையான நெல்லிக்காய் சாதம் செஞ்சுப் பாருங்க. உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின் 'சி' நிறைந்த நெல்லிக்காய் சாதம் குழந்தைகள் மற்றும் பெரியவங்களுக்கு மிகவும் நல்லது.
பிரியாணி வகைகள் எல்லோரும் பிரியமுடன் சாப்பிடக்கூடியது. மீன் மனித உடலுக்கு அவசியமான ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் மீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது. அதை செய்து ருசித்துப் பாருங்களேன், புரியும்!
பொங்கலுக்கு எல்லோரும் வழக்கமா சர்க்கரை பொங்கல்தான் வைப்போம்.. அதோடு இந்த ஓட்ஸ் பொங்கலையும் வச்சு பாருங்க.. முற்றிலும் மாறுபட்ட சுவையுடன் சூப்பரா இருக்கும்... அப்பறம் என்ன? ஒரே பாராட்டு மழைதான்.
இதுக்குக் கொஞ்சம் புளிப்பும் இனிப்புமான செம்பழம் தான் சரியாக இருக்கும். பழுத்த பைனாப்பிள் பழம் கூடாது. மீடியம் சைஸ் பழம் ஒண்ணை எடுத்து தோல் சிவி, பழத்தைச் சின்னச் சின்ன துண்டுகளா கட் பண்ணிக்குங்க.
ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு.. ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஏதாவது வெரைட்டியா செஞ்சு கொடுத்தாதான் குழந்தைகளும் குஷியா சாப்பிடுவாங்க. ஆனா வேலைக்கு போகும் பெண்கள் குழந்தைகளுக்கென ஸ்பெஷலா செய்யாம தங்களுக்கு செய்யும் சமையலயே பேக் செய்து அனுப்பிவிடுவார்கள்.
பன்னீர் சேர்த்து செய்யப்படும் உணவுப் பொருட்கள் பால்சார்ந்த பொருட்களிலேயே மிக மிக சுவை வாய்ந்தவை. இப்படி பால் சார்ந்த பொருட்களுக்கு மகுடம் வைத்தாற்போல் விளங்குவதால் தானோ என்னவோ, அதனை அரச குடும்பத்தினரே 'ஷாகி பன்னீர்' என்ற உணவு வகையாகச் செய்து சாப்பிட்டனர்.
ஓட்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனர்ஜியாக இருக்கிறது. ஆரோக்கிய உணவுகளின் பட்டியலில் உன்னதமான இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் சீக்ரெட் ஆஃப் எனர்ஜியாக நிற்கிறது. அதற்குக் காரணமே ஓட்ஸால் செய்யப்படும் உணவுகள் சத்தாகவும் சுவையாகவும் இருப்பதுதான். அந்த வகையில் ஓட்ஸ் பகலாபாத்தும் அதீத சுவையுள்ள ஒரு ரெசிபி என்றால் மிகையல்ல!
நம்ம வீட்டில ரவா கிச்சடிதான் அடிக்கடி பண்ணுவோம். ஒரே டேஸ்ட்ல செஞ்சா நமக்கும் போரடிச்சுப் போகும். அதனால பன் கிச்சடி ட்ரை பண்ணிப்பாருங்க... சூப்பராயிருக்கும். குழந்தைகளுக்கும் வித்தியாசமான ஸ்வீட் அண்ட் ஹாட் கிச்சடி ரெடி.
உலகெங்கும் கிறிஸ்துமஸின் போது கோழி, மட்டனை விட டர்கி எனப்படும் வான்கோழியை அதிகமாக சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றனர். நீங்களும் இந்த கிறிஸ்துமஸூக்கு இதை ட்ரை பண்ணிப் பாருங்களேன்.. ரொம்ப வித்தியாசமாக அபார சுவையுடன் இருக்கும்!
குண்டா இருக்குறவங்களுக்காக இந்த சிம்பிள் கொள்ளு பொங்கல். சாப்பிட்டு பாருங்க.. இதன் சுவையும் ஆரோக்கியமும் கொஞ்சம் வெயிட் கம்மி பண்ண உதவும். ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்...!
சப்பாத்தி செய்யும்போது அதில் ஏதாவது காய்கறி துருவல்கள் சேர்த்து செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்கல....அதுபோல் மருத்துவ தன்மைகொண்ட சுவையான உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பைத்தரும் புதினாவையும் சேர்த்து செஞ்சு கொடுத்துப் பாருங்க..சப்பாத்தி அபார சுவையுடன் இருக்கும்...குழந்தைகளும் வெளுத்து வாங்குவாங்க.
உருளைக் கிழங்கை தோல் நீக்கி வேக வைக்க வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு உருளைக் கிழங்கை கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் இவற்றுடன் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக மசிய அரைக்க
வெஜ் பிரியாணி சதாரணமா செஞ்சாலே ருசியா இருக்கும். தேங்காய் பால் எடுத்து சமைச்சா சொல்லவா வேணும். சுவையும் மணமும் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். சத்தானதும் கூட. சுடச்சுட சாப்பிடுவதை விட லேசா ஆறிய பின் சாப்பிட்டா சுவை கூடின வித்தியாசத்தை நன்றாக உணர முடியும்.
தேங்காயைத் துருவி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து முதல் பாலை கெட்டியாக எடுக்கவும். இரண்டாவது, மூன்றாவது முறை எடுக்கும் பாலினை ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.