கேரட் ஜூஸ் நல்ல ஒரு எனர்ஜி பானம். கேரட்டை சமைச்சு சாப்பிடுவதை விட இந்தமாதிரி ஜூஸாக சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. கேரட் சாப்பிடாத குழந்தைங்ககூட இந்த ஜூஸை ரசித்து ருசித்து விரும்பி சாப்பிடுவார்கள்.
பிரட், பன், சப்பாத்தி, தோசை.. இப்படி பல ஐட்டங்களுக்கு ஜாம்தான் நம்ம வீட்டு குட்டீஸோட ஃபர்ஸ்ட் சாய்ஸ். கடையில் கிடைக்கும் ஜாம்-ல பிசர்வேட்டிவ்ஸ் ஜாஸ்தியா இருக்கும். அதைவிட நாமே வீட்டில் சுவையான, சத்தான பழங்களில் ஜாம் தயாரிக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்..
தோல் சீவிய இஞ்சியை துண்டாக்கி விழுதாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டி சாறாக வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுண்ட காய்ச்சிய பாலையும், ஐஸ்கிரீமையும்,
கால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக் கொள்ளுங்கள். பாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கும்போதே அதில் கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,
உடல் இளைக்க டயட் என்பதை விட நல்ல ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிட்டாலே ஊளைச்சதையின்றி அழகாகவும், ஆரோக்யமாகவும் இருக்கலாம். அந்த வகையில் அடிக்கடி மோர்க்கூழ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்புறம் ஸ்லிம் ராணியாகிடுவீங்க.
பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொண்டு அதில் பாலை ஊற்ற வேண்டும். அதோடு சர்க்கரையையும் ஐஸ் கட்டியையும் சேர்த்து மிக்ஸியில் மூன்று முறை அரைக்க வேண்டும்.
பீட்ஸா, பர்கர்னு அடிமையா கிடக்குறாங்க எங்க பசங்கனு புலம்புகிற தாய்மாரா நீங்கள்... அப்படின்னா உங்களுக்கான ஸ்பெஷல் தயாரிப்புதான் இந்த ராகி காபி... ஜங்க்ஃபுட் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம். இது உடம்புக்கு ஆரோக்கியமானதும்கூட!
மேலே சொல்லப்பட்ட ஆப்பிள் பழத்தையும், சர்க்கரையையும், பால் பவுடரையும், மில்க் கிரீமையும், பாலையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து-முட்டையை அடிப்பது போல் அடித்துக் கொள்ள வேண்டும்.
பழக்கலவையுடன் பாதியளவு சர்க்கரையைப் பிசறி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் பாலில், அரை டம்ளர் பாலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதம் உள்ளதைக் காய்ச்சுங்கள்.
அரிசி, பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து மிளகாய், உப்பு, பெருங்காயத்துடன் கெட்டியாக கரகரவென அரைக்கவும். புதினா, தேங்காய் சேர்த்து சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக உருட்டிப் போட்டு,
எல்லா இலைகளையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பிறகு,
முளைகட்டிய கேழ்வரகையும் முளைகட்டிய கம்பையும் நன்கு கழுவி அதை அரைத்து பால் எடுக்கவும். பழங்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கவும். எடுத்து வைத்திருக்கும் பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்கவிடவும்.
ஈஸியா ஜீரணமாக சிறந்தது சூப். உணவுப் பாதையில் உள்ள கசடை சரி செய்து ஜீரணதுக்கு உதவும் பெஸ்ட் அபிடைசர். சூப்புனாலே மஷ்ரூம் சூப்புக்குத்தான் தனி மவுசு. சுவை மட்டுமில்லாமல், அதிக சத்து இருக்கிறதுதான் இதோட ஸ்பெஷாலிட்டி!
சர்க்கரை, சிட்ரிக் அமிலம் இரண்டையும் தண்ணீரோடு சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். சர்க்கரை நன்றாகக் கரைந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி ஆற வைக்கவும்.