மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். உப்பு மிளகாய்த்தூள் தடவி 1 மனி நேரம் ஊர வைக்கவும். எண்ணெயை நன்றாக சூடாக்கி மீன் துண்டுகளை பொறித்தெடுக்கவும். இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவை விழுதாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக்கவும். மீன் வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து எண்ணெய்பிரியும் வரை சமைக்கவும்.